×

பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சவுந்தரசோழபுரம் – அரியலூர் கோட்டைக்காடு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோடை மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது….

The post பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Pannadam ,Cuddalore ,Soundaracholapuram ,Ariyalur Kottakkadu ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கி கொலை மிரட்டல்