×

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,000 லிட்டர் ரசாயன கலவை பறிமுதல்

ராமநாதபுரம்: மண்டபம் அடுத்த வேதாளையில் இலங்கைக்கு கடத்தவிருந்த 1,000 லிட்டர் ரசாயன கலவை பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த வார்னிஷ் போன்ற ரசாயனக்கலவையை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post இலங்கைக்கு கடத்தவிருந்த 1,000 லிட்டர் ரசாயன கலவை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ramanathapuram ,Vedalai ,Mandapam ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு...