விழுப்புரம்: அனந்தபுரம் அருகே வரிக்கல் டாஸ்மாக் கடையில் ரூ.24 லட்சம் கையாடல் செய்த 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடை விற்பனையாளர் அசோகன், மேற்பார்வையாளர் அர்ஜுனன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்….
The post விழுப்புரம் அருகே வரிக்கல் டாஸ்மாக் கடையில் ரூ.24 லட்சம் கையாடல்: 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.