×

15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: அம்பாசமூத்திரம் அருகே 15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது. …

The post 15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Manimuthar Dam ,Nellai ,Manimutthar dam ,Ambasamoothram ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...