தூத்துக்குடி: கோயில் இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தடை கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. நீர்த்தேக்க தொட்டியால் 2,500 குடும்பங்கள் பயனடையும் போது பொதுநலனை கருத்தில் கொள்ள வேண்டும் என மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் அருகே முப்பிடாதி அம்மன் கோயில் இடத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது….
The post கோயில் இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தடைகோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.