×

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுகொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தால் கவுண்டனய மகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  …

The post வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mordhana Dam ,Kudiatham, Vellore district ,Vellore ,Kudiattam ,Vellore district ,Tamil Nadu… ,Kudiattam, Vellore district ,Dinakaran ,
× RELATED 100 ரூபாய் கட்டுகளாக ஆர்டிஓவுக்கு...