×

வைகுண்ட ஏகாதசியான ஜனவரி 2-ம் தேதி வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு

திருச்சி: வைகுண்ட ஏகாதசியான ஜனவரி 2-ம் தேதி வைகை விரைவு ரயில், ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஜனவரி 1 முதல் ஜனவரி 3 வரை சென்னை – மதுரை வைகை விரைவு ரயில் மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் – சென்னை விரைவு ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.  …

The post வைகுண்ட ஏகாதசியான ஜனவரி 2-ம் தேதி வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Waikunta Imperial ,Srieranga ,Vaikunta Imperial ,Vaikunta ,Sriranga ,Srirananga ,
× RELATED கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீரங்கத்தில் இன்றிரவு உறியடி உற்சவம்