திருவள்ளூர் : பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பள்ளிபுரம் தரைப்பாலம் துண்டிக்கப்படுள்ளது. தரைப்பாலம் நீாில் மூழ்கியதால் சுப்பாரட்ப்பாளையம், பள்ளிபுரம், கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படுள்ளது, தரைப்பாலத்தில் ஓடும தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால் தடுப்புகள் அமைத்து போக்கவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது….
The post பொன்னேரி தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.