×

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் வாயலூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

செங்கல்பட்டு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் வாயலூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றபடுகிறது. வினாடிக்கு 50,000 கன அடிநீர் வெளியற்றி வருகிறது. வயலூர் தடுப்பணை கடல் போல காட்சியளிக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   …

The post தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் வாயலூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Vayalur ,Tamil Nadu ,Chengalpaddu ,Vayalur Badan ,Dinakaran ,TN ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...