×

இங்கிலாந்தில் குண்டுவெடிப்பில் ஒருவர் பலி; 10 பேர் மாயம்

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். பலர் மாயமானார்கள். இங்கிலாந்தின்  ஜெர்சி தீவில் உள்ள குடியிருப்பில் நேற்று  குண்டுவெடித்தது. இதில் 3 தளங்கள் கொண்ட  கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர்  காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல காணப்பட்டது….

The post இங்கிலாந்தில் குண்டுவெடிப்பில் ஒருவர் பலி; 10 பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : England ,London ,Jersey, England ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை