×

சென்னையில் மாண்டஸ் புயலால் சரிந்த 80% மரங்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

மாண்டஸ் புயலால் சரிந்த 80% மரங்கள் இதுவரையில் அகற்றம்; மீதம் உள்ள |மரங்களும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சேதமடைந்த பேருந்து நிறுத்தங்கள், மின் விளக்குகள், கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்டவை விரைவில் சீர் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post சென்னையில் மாண்டஸ் புயலால் சரிந்த 80% மரங்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Mandas ,Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...