×

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுர், வேலூர், செங்கப்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Mandes Storm ,Chennai ,Thiruvallur ,Vellore ,Chenkappatu ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...