×

மாண்டஸ் புயல் எதிரொலி: 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு!

சென்னை: 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக trust தேர்வு ஒத்திவைத்துள்ளது. …

The post மாண்டஸ் புயல் எதிரொலி: 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Mandus ,Tamilnadu ,Chennai ,Storm Echo ,Nadu ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்