×

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்….

The post புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallukurichi ,Pudukkotta ,Kolakkuruchie ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...