- அரசுப் பேரிடர் மீட்புப் படை
- வங்காள கடல்
- சென்னை
- முதல் அமைச்சர்
- முகுரு
- கெ ஸ்டாலின்
- அனர்த்த மீட்பு
- சென்னை, திருவள்ளூர்
சென்னை: வங்கக்கடலில் புயல் எச்சரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநில பேரிடர் மீட்பு படை விரைகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, கடலூர், தஞ்சை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்கள் விரைந்துள்ளன. …
The post வங்கக்கடலில் புயல் எச்சரிக்கையை அடுத்து 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை விரைவு appeared first on Dinakaran.