×

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது: மகா தீபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பாதையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகா தீபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே மலையில் ஏற அனுமதி அளிக்கப்படும். நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  …

The post திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது: மகா தீபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Maha Deepam ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Mahadeepam ,Kriwalabathi ,Deepa festival ,Maha Deepa ,Maha ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...