×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கூலி  தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 3 ஆண்டாக காதலிக்க வற்புறுத்தி கடத்திச்சென்று கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொழிலாளி ஜெய்குமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் சாந்தி கைது செய்யப்பட்டார். …

The post அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangondam, Ariyalur district ,Ariyalur ,Arriyalur District ,Jayangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு பலி