×

நெல்லை அருகே நண்பர் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழப்பு

நெல்லை: செட்டிகுளத்தில் தினேஷ்குமார் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அதையறிந்த நண்பர் வெங்கடேஷ் என்பவர் மாரடைப்பால் இறந்துள்ளார். …

The post நெல்லை அருகே நண்பர் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Dinesh Kumar ,Chettikulam ,Dineshkumar ,Dinakaran ,
× RELATED கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு