×

கோவையில் அடையாளம் தெரியாத கார் மோதி வடமாநில தொழிலாளர் இருவர் உயிரிழப்பு

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மளிகை பொருட்களை வாங்கிவிட்டு சாலையில் நண்பர்களுடன் நடந்து சென்ற அவ்தேஸ்குமார் (24), நிதிஷ் (24) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 2 பெரும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.   …

The post கோவையில் அடையாளம் தெரியாத கார் மோதி வடமாநில தொழிலாளர் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : North State ,Coimbatore ,Malumichambatti, Coimbatore ,North ,Dinakaran ,
× RELATED குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து...