×

அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு

சத்தீஸ்கர்: அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு அளித்துள்ளனர். ஆய்வு செய்ய அம்பிகாபூர் மருத்துவமனைக்குச் செல்கிறேன்; பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ கூறியுள்ளார். …

The post அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ambikapur Medical College ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த...