திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. குழந்தை வரம் கேட்பவர்களும், குழந்தை வரம் நிறைவேறிய பக்தர்களும் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து மாட வீதியை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்….
The post திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது: பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.