×

மீண்டும் நடிக்க தயாராகும் முன்னாள் ஹீரோயின்கள்

ஒருட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்துவிட்டு, திடீரென்று திருமணம் செய்துொண்டு குடும்ப வாழ்க்ையில் செட்டிலாம் சில ஹீரோயின்ள், குடும்ப உறவில் ஏற்படும் வெறுமையின் காரணமாவோ அல்லது மீண்டும் பணம் சம்பாதித்து லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதறாவோ, மறுபடியும் நடிக்க ஆரம்பித்து விடுிறார்ள். அந்த வரிசையில் மும்பையில் வசிக்ம் முன்னாள் ஹீரோயின்ள் மாளவிகா, லைலா, நிலா என்ிற மீரா சோப்ரா, காம்னா ஜெத்மலானி, வெளிநாட்டில் வசிக்ம் மோகினி, செண்பம் என்ற கீதா சிங், ஐதராபாத்தில் வசிக்ம் வான்மதி சுவாதி ஆகியோர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதாக அறிவித்துள்ளனர். 

இதற்காக தங்ள் உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் வந்தால் அம்மா, அக்கா, அண்ணி போன்ற வேடங்ள்தான் கிடைக்ம் என்ற உண்மை அவர்ளுக்கு தெரிந்தாலும், படத்தின் முக்கிய கேரக்டராவோ அல்லது கதையின் திருப்புமுனைக்கு உதவும் வேடமாவோ இருந்தால் நடிப்போம் என்று, அனைத்து ஹீரோயின்ளும் ஒரே குரலில் தங்ள் எதிர்பார்ப்புளை சொல்லியிருக்கின்றனர்.

Tags : heroines ,
× RELATED விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா