- கங்கைகொண்டா சோழபுரம்
- அரியலூர் மாவட்டம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- அரியலூர்
- மு.கே ஸ்டாலின்
- ராசேந்திர சோழன்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகமுள்ளன. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என தொல்லியல் பொக்கிஷங்கள் அரியலூரில் நிறைந்துள்ளன என ஸ்டாலின் கூறினார்….
The post அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.