×

சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் காயம்

மராட்டியம்: சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் படுகாயமடைந்தனர். சந்திராபூர் ரயில்வே சந்திப்பில் பயணிகள் நடந்து செல்லும் பாலத்தின் அடிப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

The post சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chandrapur railway station ,Maharashtra ,Chandrapur railway ,Dinakaran ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!