- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- முதல் அமைச்சர்
- மெ. கெ ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- முகராஷ்டிரா
- கெ ஸ்டாலின்
- கி.மு.
சென்னை: இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் 12 சதவீதம் பங்கு வகிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஜவுளித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் கூறினார்….
The post இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் 12% பங்கு வகிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.