×

என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம்: தமிழருவி மணியன் உரை

செங்கல்பட்டு:  என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தமிழருவி மணியன் உரையாற்றி வருகிறார்….

The post என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம்: தமிழருவி மணியன் உரை appeared first on Dinakaran.

Tags :
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...