×

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகை தான் காரணம் என ரஞ்சன்குமார் பேச்சு

சென்னை : காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகை தான் காரணம் என ரஞ்சன்குமார் கூறியுள்ளார். பதவி ஆசையில் செயல்படும் செல்வப்பெருந்தகை மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோதல் சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆஜரான ரஞ்சன்குமார் பேட்டியளித்தார்….

The post காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகை தான் காரணம் என ரஞ்சன்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ranjan Kumar ,Congress ,Chennai ,Ranjankumar ,Dinakaran ,
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...