- தர்கா
- திருவாரூர்
- சந்தனம் திருவிழா
- டாஸ்மாக்
- முத்துப்பேட்டை
- திருவாரூர் மாவட்டம்
- தர்கா பெரிய தந்தூரி கொடி
- திருவாரூர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை, டிசம்பர் 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்கா பெரிய தந்தூரி கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு விழாவை ஒட்டி நாளை, டிசம்பர் 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது. …
The post திருவாரூரில் தர்கா பெரிய தந்தூரி கொடியேற்றம், சந்தனக்கூடு விழாவை ஒட்டி நாளை, டிச. 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆணை..!! appeared first on Dinakaran.