×

பங்கு மீது கடன் வழங்கும் திட்டம்

புதுடெல்லி: மிரே அசெட் குழுமத்தின் வங்கி சாரா நிதிசார் சேவைகள் பிரிவான மிரே அசெட் பைனான்ஷியல் சர்வீசஸ், பங்குச் சந்தைகளின் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளுக்கு கடன்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்த அமைப்பில் பதிவு செய்துள்ள டிமேட் கணக்குகளைக் கொண்டிருக்கும் அனைத்துப் பயனாளிகளுக்கும் அவர்களின்  மொபைல் செயலி வழியாக இந்த கடன் கிடைக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இது, பங்குச் சந்தையின் பங்குகளுக்கு எதிராக, தொடக்கம் முதல் இறுதி வரை டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்….

The post பங்கு மீது கடன் வழங்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Mirae Asset Financial Services ,Mirae Asset Group ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு