×

பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : palruti ,Cuddalore ,IDI ,Cuddalore district ,PANRUTI ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை