×

இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி : இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா அவரது காதலன் புனவல்லாவுடன் டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்தார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் புனவல்லா, காதலி ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார்.  …

The post இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Shrata ,CPI ,Delhi ,Mumbai ,
× RELATED மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு