×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த யானையை புதைத்ததாக விவசாயி கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த யானையை புதைத்ததாக விவசாயி எல்லப்பா கைது செய்யப்பட்டார். புதைக்கப்பட்ட 3 வயது ஆண் யானை உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. …

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த யானையை புதைத்ததாக விவசாயி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Minveli ,Krishnagiri District Osur ,Krishnagiri ,Ellappa ,Osur ,Krishnagiri district ,
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்