- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- எம்.கே.
- தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பு
சென்னை; பல்வேறு துறைகளில் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம் என்று தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் அதிகப்படியான தொழிற்சாலையை உருவாக்கியது தமிழ்நாட்டில் தான். திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி முதல்முதலாக ஆட்சி அமைத்தது 1920ம் ஆண்டு. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் தொழில் அமைப்புகள் வர தொடங்கின. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல் எனவும் கூறினார். …
The post பல்வேறு துறைகளில் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..! appeared first on Dinakaran.