×

அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் கைது

தேனி: அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் 2017-19 வரை சுமார் 180 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது. மெகா நில மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய நபரான வட்டாட்சியரும் கைது செய்யப்பட்டுள்ளார்….

The post அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் கைது appeared first on Dinakaran.

Tags : District Collector ,Krishnakumar ,Theni district ,Theni ,Periyakulam ,CBCID ,AIADMK ,ADMK ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...