திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் கோயிலில் 50 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணு, நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது….
The post 50 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.