×

ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேர், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேர், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்பு சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் மாரிமுத்து ஆகிய 8 பேரும் ஒப்புக்கொண்டுள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு சண்முகம் என்பவர் சம்மதம் தெரிவிக்கவில்லை….

The post ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேர், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Ramjayam ,Trichy ,Minister ,K. N.N. ,Ramazeam ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்