கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து 1,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்மழையால் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது….
The post கோமுகி அணையில் இருந்து 1,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.