×

மீன்வளத்துறை எச்சரிக்கை: பழவேற்காட்டில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை; 1000 படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை; 1000 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து பழவேற்காட்டில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. …

The post மீன்வளத்துறை எச்சரிக்கை: பழவேற்காட்டில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை; 1000 படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Fisheries department ,Palavekart ,Tiruvallur ,Palavekkad ,Tiruvallur district ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!