×

ஆரோவில் பகுதியில் 3 பழங்கால சிலைகள் மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் ஜெர்மன் நாட்டினர் வசிக்கும் வீட்டில் 3 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. நடராஜர், அம்மன், சந்திரசேகரர் ஆகிய சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி மதிப்புடையவை எனவும் தெரிவித்துள்ளனர். …

The post ஆரோவில் பகுதியில் 3 பழங்கால சிலைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Auroville ,Puducherry ,Nataraja ,Amman ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...