சென்னை: சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது; சேரும் சகதியுமாக உள்ள இடங்களில் தூய்மை பணி நடைபெறுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 120 விசை தெளிப்பான், 60 பெரிய வாகனங்களில் கொசு மருந்து தெளிப்பு பணியில் 3778 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்….
The post சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.