×

தமிழகத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 789 நில அளவையர், 236 வரைவாளர் உள்ளிட்ட 1089 பணியிடங்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. தேர்வு எழுதுவதற்கு 47,623 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 15 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது….

The post தமிழகத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...