×

வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்

தென்காசி: தென்காசி மாவட்டம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில்  கரடி தாக்கியதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு  அந்த கரடியை கொல்ல வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்….

The post வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Bethanpillai ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...