×

சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் சிபிஐ புதிய மனு..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் சிபிஐ புதிய மனு தாக்கல் செய்துள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுச் சதி பிரிவில் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புதிய மனுத்தாக்கல் செய்திருக்கிறது. 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. …

The post சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் சிபிஐ புதிய மனு..!! appeared first on Dinakaran.

Tags : CPI ,iCourt Branch ,Satankulam ,Madurai ,Aicort ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...