×

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், கொசப்பூர், மணலி, மஞ்சம்பாக்கம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. …

The post செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Cemperambakkam ,Kanchipuram ,Sembarambakam ,Narawarikuppam ,Vadar ,Grandline ,Worm ,Cemperambakam ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...