×

வாணியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஓட்டுனர்: பொதுமக்கள் பாராட்டு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி ஓட்டுனர் காப்பாற்றினார். பெங்களூரு – சென்னை லால்பாக் ரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் போதை நபர் நின்றிருந்தார். மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ரயில் பைலட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்….

The post வாணியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஓட்டுனர்: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Vainyambadi ,Thirupathur ,Vanayambati ,Thirupathur district ,Bangalore ,Vanyambadi ,
× RELATED தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி...