×

சிதம்பரம் சபாநாயக்கர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா?: அறநிலையத்துறை கேள்வி

கடலூர் : சிதம்பரம் சபாநாயக்கர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா? என அறநிலையத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. திருக்கோயில் நிலத்தின் உரிமை குறித்த ஆவணங்களை வரும் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.   …

The post சிதம்பரம் சபாநாயக்கர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா?: அறநிலையத்துறை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chidambaram Sabanayakar Temple ,Dikshitars' ,Cuddalore ,Dikshidar ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...