×

கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு நிர்ணயிப்பது எப்படி என்று உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் நிலத்தின் சாந்த மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது, கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. …

The post கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Tamil Nadu government ,Chennai ,High Court ,
× RELATED கல்வி நிறுவனத்தில் வர்த்தக கண்காட்சி...