×

திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்த 17 வயது மாணவி ஆனந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. படுகாயமடைந்த மாணவி ஆனந்தி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்விற்காக கடந்த 2 மாதமாக படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் மாணவி ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது….

The post திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : NEET ,Tirupur ,Anandi ,Dinakaran ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி