×

கோவை அருகே செம்மேடு பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே செம்மேடு பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கோவை அருகே செம்மேடு பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Semmedu ,Coimbatore ,Alanthurai ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...