×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இனியும் அமைதியாக இல்லாமல் இலங்கைக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். …

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Sri Lankan Navy ,M.N.M. ,President ,Kamal Haasan ,Chennai ,Nadu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...